Thursday 18th of April 2024 07:13:27 AM GMT

LANGUAGE - TAMIL
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் இலங்கையின் அரசியமைப்பே!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் இலங்கையின் அரசியமைப்பே!


உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பே காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டேனியல் செல்வரத்தினம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE