உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பே காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டேனியல் செல்வரத்தினம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.