Friday 29th of March 2024 07:08:39 AM GMT

LANGUAGE - TAMIL
கோண்டாவில் பகுதியில் தனித்திருந்த வயோதிபப் பெண் கொலை!

கோண்டாவில் பகுதியில் தனித்திருந்த வயோதிபப் பெண் கொலை!


யாழ்ப்பாணம் ,கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் உடல் வெட்டுக்காயங்களுடன் கொலையுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது .

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையாக வீட்டில் தனித்திருந்த 61 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை அல்லது கடந்த இரவு இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE