Tuesday 23rd of April 2024 11:48:34 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை கடற்படை தொடர்பில் யாழில் இந்திய மீனவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

இலங்கை கடற்படை தொடர்பில் யாழில் இந்திய மீனவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!


தமது மீன்பிடிப்படகு மீது இலங்கை கடற்படையினர் படகினால் மோதியதுடன் தம்மை சித்திரவதை செய்ததாக இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளனர்.

தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நால்வரும் படகில் பயணித்தபோதே படகு மோதியதாகவும் பின்னர் தங்களை கடற்படையினர் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் வழங்கிய கருத்துக்கள்: -


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE