தமது மீன்பிடிப்படகு மீது இலங்கை கடற்படையினர் படகினால் மோதியதுடன் தம்மை சித்திரவதை செய்ததாக இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளனர்.
தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நால்வரும் படகில் பயணித்தபோதே படகு மோதியதாகவும் பின்னர் தங்களை கடற்படையினர் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் வழங்கிய கருத்துக்கள்: -