Thursday 28th of March 2024 06:47:19 PM GMT

LANGUAGE - TAMIL
மாத்தறை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு!

மாத்தறை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு!


கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று மாத்தறை திஸ்ஸ வீதியின் ரன்ன பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE