Friday 19th of April 2024 02:23:04 PM GMT

LANGUAGE - TAMIL
கத்தியால் குத்திப் படுகொலை செய்வேன் சமலுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அச்சுறுத்தல்

கத்தியால் குத்திப் படுகொலை செய்வேன் சமலுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அச்சுறுத்தல்


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவை கத்தியால் குத்திக் கொலை செய்வதாக அச்சுறுத்தும் வகையில் அவருக்குக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் ஒருவரைக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு - இராஜகிரியப் பகுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 29 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 72 மணி நேரத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE