இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூவர் குணமடைந்தனர் என்று தொற்றுநோயியல் வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களது எண்ணிக்கை 21 ஆகப் பதிவாகியது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை