Thursday 25th of April 2024 05:28:16 PM GMT

LANGUAGE - TAMIL
3ஆவது மரணம்!
இலங்கையில் கொரோனா: உயிரிழப்பு எண்ணிக்கை 03 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா: உயிரிழப்பு எண்ணிக்கை 03 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களில் மற்றுமொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச்.எம்.ஜுனுஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE