இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களில் மற்றுமொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச்.எம்.ஜுனுஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை